சென்னை: இன்றுடன் ஒய்வு பெறும் டிஜிபி சைலேந்திர பாபுக்கு காவல்துறை சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காவல்துறை அணிவகுப்பு மரியாதையை சைலேந்திர பாபு ஏற்றார். குதிரைப்படை, பேரிடர் மீட்பு படை, சிறப்பு அதிரடி படை உள்ளிட்ட பிரிவுகள் அணிவகுப்பை ஏற்றார். எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
The post இன்றுடன் ஒய்வு பெறும் டிஜிபி சைலேந்திர பாபுக்கு காவல்துறை சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி appeared first on Dinakaran.